64
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் இயங்கி வந்த  லட்சுமி பட்டாசு ஆலையில்நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அரசு விதிகளைப் பின்பற்றாம...

216
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தெருவில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்திற்க...

375
வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும...

352
புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில், கன்னியாகுமரி ஆவின் ஊழியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் ...

301
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில்...

399
திருச்சி மாவட்டம், துறையூரில் அரசு அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் முட்டைகள், கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. துறையூர...

602
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் உள்ள அரசு குருகுல பாடசாலையில் சரியாக படிக்காமலும் பள்ளி விதிகளை பின்பற்றாமலும் செயல்பட்டதாக கூறி மாணவிகள் சிலரை தலா 200 தோப்புக்கரணம் போட செய்த தலைமை...



BIG STORY